Farewell ceremony

வலயத்தில் திறம்பட சேவையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் , வருடாந்த ஒன்றுகூடலும் கடந்த 30.12.2022 அன்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக நலன்புரிச் சங்க ஏற்பாட்டில்  திரு. S. மகிந்தகுமார் (Dupty Director Of Education - Education Administration) தலைமையில்  இடம்பெற்ற இவ் நிகழ்வில் அனைத்து வலயக்கல்வி அலுவலக  உத்தியோகத்தர்களும் பங்கு பற்றியிருந்ததுடன்,  திரு.K.சுந்தரலிங்கம் (உதவிக்கல்விப் பணிப்பாளர் - சித்திரம்), திரு A. ஜெயவரதராஜன் (இணைப்பாளர் - முன்பள்ளி & ஆசிரிய ஆலோசகர் - சித்திரம்) , திரு.M.நடேசானந்தன் (ஆசிரிய ஆலோசகர் - இந்துசமயம்) , திருமதி V. செல்வராஜா , (ஆசிரிய ஆலோசகர் - மனையியல்), மற்றும் கல்விசாரா ஊழியர்களான  திரு செல்வேந்திரன் , திரு.க.பாலச்சந்திரன் ஆகியோரின் சேவைகளைப் பாராட்டியும் கௌரவிக்கப்பட்டிருந்தனர். 

read more  

 

 

 


Print   Email